Tag: ஆர்.என்.ரவி

ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி

ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் குறித்து திமுக் ஆட்சி மீது ஆளுநரிடம் புகாரளிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையில்...

மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி

மே 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக பேரணி கள்ளச்சாராய விவகாரம் குறித்து பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம்...

தமிழா? சமஸ்கிருதமா? – பரபரப்பு பேச்சு ஆர்.என்.ரவி

தமிழா? சமஸ்கிருதமா? – பரபரப்பு பேச்சு ஆர்.என்.ரவி ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற திட்டத்தின் கீழ் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பீகார் மாணவர்கள்...

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா

அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா அமைச்சராக பதவியேற்றார்.திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த சூழலில் கடந்த...

“திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றிய ஆளுநர்” வைகோ கண்டனம்

“திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றிய ஆளுநர்” வைகோ கண்டனம் திராவிட இயக்கக் கருத்தியலை இழிவுப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ...

ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார்- கே.எஸ்.அழகிரி

ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார்- கே.எஸ்.அழகிரி அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என்....