Tag: ஆலை

ராஜஸ்தானில் திறப்பு விழாவிற்கு தயாராகி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து – பிரதமர் மோடி அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா (Pachpadra) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இன்று (ஏப்ரல் 20, 2026) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள HPCL எண்ணெய் சுத்திகரிப்பு...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரனம் – மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரனமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளாா்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில்...

சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் – டி.வி தினகரன் வலியுறுத்தல்

சேலம் ஜவுளிப் பூங்காவில் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டம் மற்றும் நீர்நிலைகளோடு நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் சாயப்பட்டறை ஆலை அமைக்கும் முடிவை தமிழக அரசு...

மக்களின் எதிர்ப்பை மீறி உயிரி மருத்துவக் கழிவு ஆலையை அமைப்பது ஏற்புடையதல்ல – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கயைில் கூறியிருப்பதாவது, ”புதுக்கோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு – பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவைத்...

உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை அருகே உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் முடிவைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என டி.டி.வி...

பட்டாசு ஆலை வெடிவிபத்து… உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிதி-முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி எட்டையபுரம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.மேலும், இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் வட்டம், கருப்பூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச்...