Tag: ஆவடி

ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி

ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், OCF கிரி நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த செப்டம்பர்-7ஆம் நாள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது,...

ஆவடி மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

ஆவடி மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகர பேருந்து போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF) ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஊழியர் முன்னேற்ற சங்க...

134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்களில் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம்

134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்களில் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 134 நியாயவிலை கடைகள் உள்ளன. இந்நிலையில் 134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்கள் அமைக்கப்பட்டு முதற்கட்டம், இரண்டாம் கட்டம்,...

டெங்கு காய்ச்சல் தற்காப்பு-ஆவடி மாநகராட்சி ஆணையர் தற்பகராஜ் அறிக்கை

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து ஆவடி மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியீடு பருவநிலை மாற்றங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தற்காத்து கொள்வது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,...

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன்  காவல் நிலையத்தில் சரண்

மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன்  காவல் நிலையத்தில் சரண்ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 27). இவர் அம்பத்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்...

“மோதி பார்ப்போம் வா”-சீமான் அதிரடி பேட்டி

சனாதானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறியும் மிகப்பெரிய கருவி தான் குருதி கலப்பு.மோதி பார்ப்போம் வா.. விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்.. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை...