Tag: ஆவடி
ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதனை சுற்றி அரசு மற்றும்...
கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை – ஆவடி காவல் ஆணையாளர்
கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை - ஆவடி காவல் ஆணையாளர்
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த நேரம் தவறி மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை...
தமிழில் குடமுழுக்கு நடத்த சொன்னதற்காக தாக்குதல்.. புரோகிதர்கள் மீது ஆவடி கமிஷனர் ஆபிஸில் புகார்..
தமிழில் குடமுழுக்கு நடத்த கோரியதற்காக தாக்குதல் நடத்திய புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் கோயில்...
மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி – பெங்களூரு பெண் கைது
மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி - பெங்களூரு பெண் கைது
அய்யப்பாக்கத்தை சேர்ந்த நபரிடம் மேட்ரிமோனி மூலம் ரூபாய் 9 லட்சம் சுருட்டிய பெங்களூருவை சேர்ந்த பெண்ணை ஆவடி இணைய வழி...
ஆவடியில்’ஹெல்மெட்’ அணிந்து செல்லும் பரிதாப நிலை – மாமன்ற உறுப்பினர்கள்
ஆவடியில் கவுன்சிலர் தேர்தல் முடிந்து ஓராண்டாகியும் "எல்.இ.டி" விளக்கு அமைக்காததால், 'ஹெல்மெட்' அணிந்து செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என ஆவடி மாமன்ற உறுப்பினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
ஆவடி மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம்...
ஆளுநர் பாஜகவில் இணைந்து சனாதனத்தை பேசவேண்டும் – CPI (M)
தமிழகத்தில் சனாதனத்தை திணிக்க நினைக்கும் ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக வந்தால் அவரை எதிர்கொள்ளலாம்- பாலகிருஷ்ணன்.பாஜக தலைவர் அண்ணாமலை வெளிநாடு பயணங்களில் மர்மங்கள் இருக்கின்றது...