Tag: ஆவடி
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இந்து கல்லூரியில் தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை...
ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை
ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை
ஆவடி மற்றும் அதனை சுற்றியுள்ள காமராஜர் நகர், இந்துக்கல்லூரி, பட்டாபிராம், கோவில் பதாகை, திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.பூந்தமல்லி – ஆவடி...
ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம்
ஆவடி போக்குவரத்து காவல்துறை சார்பாக விழிப்புணர்வு முகாம்
ஆவடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ஜெயக்குமார் முன்னிலையில் போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் டி.எஸ். செல்வம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சாலை விழிப்புணர்வு...
ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து
ஆவடியில் குடிநீர் மற்றும் கழிவு நீர் திட்டத்துக்கான கலந்தாய்வு – மக்கள் கருத்து
ஆவடி மாநகராட்சி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து...
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக...
மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
ஆவடியை அடுத்து அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதிபாஸ் (40) மெடிக்கல் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரம்யா (37) இவர்களுக்கு...