Tag: ஆவடி
தொழிற்சாலை ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு-ஆய்வாளர் ஜெயக்குமார்
ஆவடி போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சாலை விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தார். ஆவடி அருகே முருகப்பா குரூப் ட்யூப் ப்ராடக்ட்ஸ் ஆப் இந்தியா தனியார் நிறுவனம் இயங்கி கொண்டு...
இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி இணைந்து நடத்திய-வளரும் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்காட்சி
மாணவர்களின் அறிவியல் கண்காட்சி பார்வையாளர்கள் வியக்கும் விதத்தில் நடைபெற்றது
ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இன்ஃபண்ட் ஜீசஸ் நர்சரி பிரைமரி பள்ளி, இணைந்து மாணவ மாணவியர்கள், அறிவியல் கண்காட்சி...
இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை.. ஆவடி அருகே பரபரப்பு..
ஆவடி அருகே பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி(23). இவர் மீது திருமுல்லைவாயில் காவல் நிலையம்...
ஆவடி காவல் ஆணையர்- பொதுமக்கள் குறைத்தீர்ப்பு முகாம்
காவல் ஆணையர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
ஆவடி அடுத்து திருமுல்லைவாயல், எஸ்.எம்.நகரில் உள்ள ஆவடி போலீஸ் கன்வென்சன் சென்டரில், காவல் ஆணையர் சங்கர் தலைமையில், 13-வது வாரமாக நேற்று பொதுமக்கள்...
ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து
ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.ஆவடி காய்கறி மார்க்கெட்டில் பாபு என்பவர் டீ கடை நடத்தி வந்துள்ளார்.அந்த கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ சட்டென...
ஆட்டோ ஓட்டுனர் வெட்டி கொலை-போலீசார் பல கோணங்களில் விசாரணை
ஆவடி அடுத்த அம்பத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வீடு புகுந்து வெட்டி கொலை.ஆவடி அடுத்த அம்பத்தூர் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மேக்ஸ்வெல் வயது 53.ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்று மாலை இவரது வீட்டில் யாரும்...
