Tag: ஆவடி
சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை
ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த...
பொறுமையோடு இருங்கள்- மூன்று நாள் கிறிஸ்துவ மாநாடு
ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் இன்று அக்டோபர் 20 முதல் 22 வரை நடைபெறுகிறது..
யெகோவாவின் சாட்சிகளின் தமிழ்நாடு பிரதிநிதி...
8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம் பதவியேற்பு
ஆவடி நகராட்சி, கடந்த 2019 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு...
ஆவடி பாஜக மாவட்ட நிர்வாகி கைது-வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஆவடியில் பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..
பொய் வழக்கு போட்டு பாஜக நிர்வாகியை கைது செய்ததாக நீதிமன்றம் அழைத்து சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு...
ஆவடி அருகே மகன் கண் முன்னே தாய் பலி !
ஆவடி அருகே மகன் கண் முன்னே அடையாளம் தெரியாத லாரி மோதி தாய் பலிஆவடி அடுத்த பருத்திப்பட்டு சுந்தர சோழபுரம் இணைப்பு சாலை அருகே அடையாளம் தெரியாத லாரி நசரத்பேட்டை பகுதியை சார்ந்த...
ஆவடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு
ஆவடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு ! ஆவடி மாநகராட்சியில் ரூ.38 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை...
