Tag: ஆவடி
மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்
மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு கணவன் காவல் நிலையத்தில் சரண்ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 27). இவர் அம்பத்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும்...
“மோதி பார்ப்போம் வா”-சீமான் அதிரடி பேட்டி
சனாதானத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறியும் மிகப்பெரிய கருவி தான் குருதி கலப்பு.மோதி பார்ப்போம் வா.. விஸ்வகர்மா திட்டத்தை கடுமையாக விமர்சித்த சீமான்..
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை...
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றிடும் நிலையை மாற்றிட விழிப்புணர்வு பேரணி
தூய்மை பாரதத்தின் கீழ் ஆவடி மாநகரை குப்பையில்லா மாநகரமாக மாற்றுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆவடி ஒ.சி.எஃப் மைதானத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வை தலைமையேற்று நடத்திய ஆவடி...
ஆட்டோ ஓட்டுனர் ஆவேசம்-நான் சி.எம் ஆக இருந்தால் நிச்சயம் செய்வேன்
போக்குவரத்து நெரிசலை போக்க அலுவலக பணி நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும்.நான் சி எம் ஆக இருந்தால் நிச்சயம் செய்வேன், ஆட்டோ ஓட்டுனர் ஆவேசம்.காவல் ஆணையர் கலந்தாய்வு கூட்டத்தில் சலசலப்பு.
ஆவடி காவல் ஆணையர்...
நேற்று திமுக – இன்று அதிமுக: சுரங்கப்பாதை திறப்பின் கொண்டாட்டம்
நேற்று திமுக - இன்று அதிமுக: சுரங்கப்பாதை திறப்பின் கொண்டாட்டம்ஆவடி பட்டாபிராம் ரயில் நிலையங்களுக்கிடையில் நேற்று நிறைவு பெற்ற சுரங்க பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு திமுக அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.இந்நிலையில் இன்று அதிமுக...
பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.. அதிகரிக்கும் கொசு உற்பத்தி.. – ஆவடி மக்கள் அவதி..
பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்.. அதிகரிக்கும் கொசு உற்பத்தி.. - ஆவடி மக்கள் அவதி..
தமிழகமே டெங்கு பரவலில் அச்சமடைந்து வரும் நிலையில் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பூங்காக்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் அதிக அளவில்...
