Tag: ஆவடி

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :

ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில்...

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்

ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம் ஆவடி காமராஜர் நகர் கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மனித சடலம் மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள...

மேக் இன் இந்தியா- செயலாக்கம் மூலம் டி.ஆர்.டி.ஓ தேசத்தை வலுப்படுத்தும், பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் நம்பிக்கை

ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் வருகை!!!! மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் திரு. அஜய் பட், 05 செப்டம்பர்...

ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை

ஆவடி அருகே இரண்டு கோவில்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கைவரிசை ஆவடி ஜே பி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள செல்லியம்மன் ஆலயத்திலும் அதேபோல் கோவர்த்தனகிரி பகுதியில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயத்திலும் ஒரே இரவில்...

சென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை…

சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...சென்னை புறநகர் பகுதியில் திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி பட்டாபிராம் பூந்தமல்லி உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் 1மணி...

அண்ணா திமுக குப்பை-பிஜேபி விசபாம்பு-அமைச்சர் உதயநிதி பேச்சு:

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு உதயநிதியால் மட்டும் முடியாது. நீங்கள் எல்லோரும் உதயநிதியாக மாறி களத்தில் இறங்கினால் மட்டுமே நீட்டை ஒழிக்க முடியும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். கடந்த 2017...