Tag: ஆவடி

ஆவடி – திருச்செந்தூர்: இனி கிளாம்பாக்கம் போகத் தேவையில்லை! புதிய நேரடிப் பேருந்து சேவை தொடக்கம்

ஆவடியிலிருந்து திருச்செந்தூருக்கு புதிய நேரடி SETC பேருந்து சேவை இன்று முதல் தொடக்கம்; இனி கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய அவசியமின்றி இங்கிருந்தே பயணிக்கலாம்!ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நீண்ட நாள்...

திருவள்ளூரில் ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து!!

திருவள்ளூா் மாவட்டம், பவானி அம்மன் கோயில் அருகே அரியப்பாக்கத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக் கோட்டை அடுத்த பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்...

ஆவடி அருகே லாரி மீது பைக் மோதி பரிதாப பலி!!

ஆவடியில் பைக்கில் வந்த நபா் எதிா்பாராத விதமாக லாரியின் மீது மோதி உயிரிழந்தாா்.திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கேசவன் (72). இவா் ஆவடியில் கைக் கடிகாரம் விற்பனை...

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 கோடி ரூபாய் நிதி முறைகேடு!!

தமிழ்நாடு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான DR.கார்த்திகேயன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளாா்.சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இயக்குனரும்,...

ஆவடி அருகே ஐயப்பன் பக்தர்கள் சென்ற கார் அரசு பேருந்து மீது மோதி விபத்து!!

ஆவடி அருகே சாலையோரம் கார் மீது அரசு போருந்து மோதி, சாலையோரத்தில் இருந்த மின்சார கம்பம் உடைந்து வாகனங்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.செங்குன்றத்திலிருந்து சபரிமலைக்கு காரில் ஐயப்ப சாமி குழுவினர் 5...

பிரேம் ஆனந்த் சின்ஹா ஆவடி காவல் ஆணையராக பொறுப்பு…

ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிய ஆணையர் பொறுப்பேற்றார்.ஆவடி காவல் ஆணையரகத்தின் புதிய ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார். அவருக்கு ஆவடி காவல் ஆணையரகத்தில்  பணியாற்றும் காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து...