Tag: ஆவடி
3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…
பூவிருந்தவல்லி அருகே உள்ள ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர்  சந்தோஷ் ரெட்டியின் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டா பிரபலம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார்...
ஆவடியில் பம்புஹவுஸ் செயல்படவில்லை, மோட்டார் இயந்திரங்கள் பழுது…அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்த அமைச்சர், கலெக்டர்…
ஆவடி மாநகராட்சி எல்லையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்றும், பேரிடர் காலத்தில் மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் மொத்தமாக பழுதடைந்து இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள்...
பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டுவெடி வெடித்து பயங்கர விபத்து… 4 பேர் உடல் கருகி பலி!
ஆவடி அருகே பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து விபத்திற்குள்ளானதில் பட்டாசு வங்கவந்த 2 பேர் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை பட்டாபிராம் தண்டுரை,...
அரபாத் ஏரியை சுத்தப்படுத்தக்கோரி நூதன போராட்டம்…
ஆவடி மாநகராட்சியில் உள்ள புழல் ஏரி,அரபாத் ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அரபாத் ஏரியை சுத்தப்படுத்தக்கோரி ஏரியின் கரையில் அமர்ந்து கொட்டும் மழையில் நூதனப்போரட்டம் நடைபெற்றது.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயில் அரபாத் ஏரி...
உணவில் புழு , பூச்சிகள்..!! ஆவடியில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்..
ஆவடியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த வெள்ளானுார் பகுதியில் பிரபல தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது....
இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரனும் – ஆ.ராசா எம்.பி.
திமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என பாஜக பல்வேறு சதிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில்...
