Tag: ஆவடி

தற்காப்பு கலையால் பாலியல் சீண்டலிலிருந்து தப்பிய 13 வயது சிறுமி!

ஆவடியில் CRPF வளாகத்திற்குள் CRPF காவலர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த CRPF காவலர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.ஆவடி அருகே சி ஆர் பி எப்  காவலரின் 13வயது மகள் மத்திய...

ஆவடியில் வரும் ஆக.2-ல் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்!

ஆவடியில் வரும் ஆக.2-ஆம் தேதி நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைக்கிறார்.சுகாதாரத்துறை சார்பில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி சனிக்கிழமை அன்று, நலம்...

ஆவடியில் பூட்டிய வீட்டில் 40 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் ரொக்கம் கொள்ளை!

ஆவடியில் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த சுமார் 40 சவரன் நகை இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி டேங்க் பேக்டரி...

90 வயது தந்தைக்கு மிக பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய மகன் மற்றும் மகள்கள்!

ஆவடி அருகே 90 வயது தந்தைக்கு மிக பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய மகன் மற்றும் மகள்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம் மேள தாளம் முழங்க குதிரை வண்டியில் அழைத்து வந்து கேக் வெட்டி...

கராத்தே போட்டியையும் ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் – மாணவிகள் கோரிக்கை

”தமிழக அரசு மத்திய அரசிடம் பரிந்துரை செய்து மற்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பது போல் கராத்தே போட்டியையும் பெண்களுக்கு என்று தனி கவனம் செலுத்தி ஊக்குவித்து ஒலிம்பிக் விளையாட்டில் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.சென்னை...

ஆவடியில் 36 கோடியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர்கள் பூஜை போட்டு பணிகள் துவக்கம்…

ஆவடி பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன மயமாக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை ஆவடி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் சேகர்பாபு, நாசர்...