Tag: ஆவடி
போதைக்கு எதிராகத் திரண்ட ஆவடி: 3,000 பேருடன் நடைபெற்ற பிரம்மாண்ட விழிப்புணர்வு மாரத்தான்!
இளைஞர்களைப் போதைப் பழக்கத்திலிருந்து மீட்டெடுத்து, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெற்ற 'நாசரேத் ஃப்ரீடம் ரன்' விழிப்புணர்வு மாரத்தான் போட்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை...
ஆவடி அரசு மருத்துவமனையில் நிரம்பி வழியும் கழிவுநீர்: சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி!
ஆவடியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் கழிவுநீர் தொட்டி நிரம்பி, சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப் பாதசாரிகள்...
ஆவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை: போதைப்பொருள் வழக்கு தொடர்பாக வெளிநாட்டு வியாபாரி வீட்டில் விசாரணை!
சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டு வியாபாரி வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது...
ஆவடியில் நெடுஞ்சாலைத்துறையைக் கண்டித்து வணிகர்கள் திடீர் சாலை மறியல்: நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு!
ஆவடி புதிய ராணுவ சாலையில் நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டுவரும் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்தும், கடைகளை இடிக்கும் பணியை உடனே நிறுத்தக் கோரியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் டைமண்ட் ராஜா தலைமையில் வணிகர்கள்...
ஆவடி அருகே வட மாநிலச் சிறுமி மர்ம மரணம்: காதலனின் தொல்லையே காரணமா? – காவல் ஆணையரிடம் தந்தை பரபரப்பு புகார்!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட மிட்டனமல்லி பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தன் மகளின் மரணத்திற்குத்...
ஆவடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
அடையாறு புற்றுநோய் மையத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கி வேல்டெக் கல்விக்குழுமம் நெகிழ்ச்சி!மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே தீவிரமாக விதைக்கும் நோக்கில், ஆவடி வீராபுரத்தில் உள்ள வேல்டெக்...
