Tag: ஆவடி
ஆவடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
அடையாறு புற்றுநோய் மையத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கி வேல்டெக் கல்விக்குழுமம் நெகிழ்ச்சி!மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே தீவிரமாக விதைக்கும் நோக்கில், ஆவடி வீராபுரத்தில் உள்ள வேல்டெக்...
ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் மூட்டை கட்டித் தூக்கிச் செல்லும் அதிர்ச்சி சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை...
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் தொடரும் அவலம்: குண்டும் குழியுமான சாலைகளால் மக்கள் தவிப்பு – அலட்சியமாகச் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான ஆவடி குடியிருப்பு பகுதிகளில், அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, அப்பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதைந்து, குண்டும்...
ஆவடி: 105 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு நோட்டீஸ் – நிறுத்தக் கோரி எம்.எல்.ஏ-விடம் துணை மேயர் மனு
ஆவடி மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று 105 வீடுகளுக்கு ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு...
முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இரு திருமணங்கள்: ஆவடியில் போலி சாமியார் கைது!
முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியாரை ஆவடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம்...
நெஞ்சு வலிப்பதாகக் கூறி ரயிலை நிறுத்திவிட்டுச் சென்ற லோகோ பைலட்: ஆவடியில் பயணிகள் முக்கால் மணி நேரம் தவிப்பு!
சென்னையிலிருந்து புறப்பட்ட ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) தனக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறி, ரயிலை ஆவடி ரயில் நிலையத்திலேயே நிறுத்திவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
