Tag: ஆவடி

ஆவடியை சூழ்ந்த மழைநீர்… அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…

ஆவடி ஜோதி நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அந்த பகுதியை அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ஆவடி மாநகராட்சி 33...

ஆவடியில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழைநீர்…சிரமத்தில் மக்கள்!

ஆவடி மாநகராட்சி வீட்டு  வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால் மக்கள் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர்.ஆவடி வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு சாலையில் தேங்கி...

வீரராகவபுரம் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்படும் பால் பாக்கெட்டுகளை பொதுமக்கள் எடுத்துச் செல்வதால் பரபரப்பு…

பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என குவியல் குப்பைகள் கொட்டப்படுவதால், ஏரி மாசு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பூவிருந்தவல்லி அருகே பாரிவாக்கம், திருவேற்காடு எல்லையில் வீரராகவபுரம் ஏரி...

ஆவடியில் அண்ணா சிலை மீண்டும் திறப்பு: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஆவடியின் முகமாக இருந்த பேரறிஞர் அண்ணா சிலை மீண்டும் திறப்பு. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.அண்ணா வின் சிலை 2014 ஆம் ஆண்டு மே மாதம் லாரி விபத்தில் உடைந்து...

அப்பார்மெண்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை லாபகமாக திருடிச் செல்லும் மர்ம நபர்கள்….

ஆவடி அருகே அன்னனூரில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் லாபகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.ஆவடி அடுத்த அன்னனூர், சிவசக்தி நகர் பகுதியில் அடுக்குமாடி...

போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…

திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகாமையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தி வந்த...