Tag: ஆவடி
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பட்டாபிராம் மேம்பாலப்பணி 2023 வரை முடிவடையவில்லை – பொதுமக்கள் வேதனை
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக...
மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
ஆவடியை அடுத்து அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோதிபாஸ் (40) மெடிக்கல் சேல்ஸ் மேனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரம்யா (37) இவர்களுக்கு...
ஆவடி CRPF கபடி போட்டி 2023 – கோப்பையை வென்றது யார்?
ஆவடி CRPF கபடி போட்டி 2023 - கோப்பையை வென்றது யார்?
கு&ப் சென்டர் சி.ஆர்.பி.எஃப். ஆவடியில் 24 ஜுலை முதல் 27 ஜுலை 2023 வரை இன்டர் செக்டர் கபடி சாம்பியன்ஷிப் நடைபெற்றது....
ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ஆவடி மாநகராட்சி அருகில் பேருந்து நிறுத்தம் நிழற்குடை அமைக்க கோரிக்கை
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதனை சுற்றி அரசு மற்றும்...
கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை – ஆவடி காவல் ஆணையாளர்
கள்ள சந்தையில் மது விற்றால் கடும் நடவடிக்கை - ஆவடி காவல் ஆணையாளர்
ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த நேரம் தவறி மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை...
தமிழில் குடமுழுக்கு நடத்த சொன்னதற்காக தாக்குதல்.. புரோகிதர்கள் மீது ஆவடி கமிஷனர் ஆபிஸில் புகார்..
தமிழில் குடமுழுக்கு நடத்த கோரியதற்காக தாக்குதல் நடத்திய புரோகிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் பழமை வாய்ந்த மாசிலாமணீஸ்வரர் கோயில்...
