Tag: ஆவடி

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி

செங்குன்றத்தில் 120 கிலோ கஞ்சா பறிமுதல் – ஆவடி ஆணையர் அருண் பேட்டி ஆந்திராவிலிருந்து செங்குன்றம் வழியாக தென்னிந்திய போதை பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலை பிடித்து வருகின்றனர்....

விரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர்

விரைவு ரயிலை ஒடிப்பிடித்த டிடிஆர் பேசின் பாலம் ரயில் தண்டவாளத்தில் தேங்கி நின்ற மழை நீர் காரணமாக ஆவடியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்ற பெங்களூர் சென்னை சென்ட்ரல் சதாப்தி அதிவிரைவு ரயில்....

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் – சபாநாயகர் அப்பாவு பேட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுமை மிக்கவர் - சபாநாயகர் அப்பாவு பேட்டி ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் தலைமையில் ஆவடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை  சபாநாயகர் அப்பாவு இன்று (19.06.2023) திறந்து வைத்தார்.பின்னர்  செய்தியாளர்களை...

ஆவடி அருகே பெண்கள் நூதன போராட்டம்

டாஸ்மாக் கடை முன்பு மது பாட்டிலை உடைத்து பெண்கள் நூதன போராட்டம் செய்தனர்.ஆவடி அருகே அண்ணனூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் அடுத்தடுத்த இரண்டு டாஸ்மாக் கடையால் ரயில் பயணிகள்...

ஆவடி அந்தோணியார் திருச்சபை 73 ஆண்டு கொண்டாட்டம்

தூய்மையான வாழ்விற்கு வழிகாட்டக்கூடிய புனிதர்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தோன்றியிருக்கிறார்கள். அப்படி 13ம் நூற்றாண்டில் தோன்றியவர் தான் அந்தோணியார்.புனித ஃபிரான்ஸிஸ் அஸீஸியர் நிறுவிய சபையின் துறவியான அந்தோணியார். இறை நம்பிக்கை அற்றவர்களையும் தன் அன்பால்...

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை

ஆவடியில் மீண்டும் அண்ணா சிலை நிறுவப்படுமா? பொது மக்கள் கோரிக்கை  ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும், ஆவடிக்கு தலைமை பண்புள்ள இளைஞர்கள் வேண்டும் என்று பல்வேறு தலைப்புகளில் கட்டுரை எழுதி வருகிறேன். APC NEWS...