Tag: ஆவடி

குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் நாசர் பங்கேற்பு…

திருமுல்லைவாயலில் உள்ள அரசு பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அப்பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர் அமர்ந்து, காலை உணவை சாப்பிட்டார்.ஆவடி, திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று குழந்தைகள்...

வீடுகளில் ஆள் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல – வேல்முருகன் காட்டம்..!!

தேர்தல் அதிகாரி ஆய்வுக்காக வரும் நேரத்தில் அவர்கள் வீடுகளில் இல்லை என்றால் வாக்குரிமை நீக்கப்படும் என்பது சரியல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஆவடி கண்ணப்பாளையத்தில் தமிழ் சைவ பேரவை...

ஆவடி அருகே மின்சார ரயில் மோதி வாலிபர் பலி!!

ஆவடி அருகே மின்சார ரயில் மோதிய சம்பவ இடத்திலேயே வாலிபா் பரிதாபமாக பலியானார்.ஆவடி அருகே பட்டாபிராம், வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் சரத் (34). இவருக்கு அனிதா (30) என்ற மனைவி உள்ளார். ஆவடி,...

3 கோடி மோசடி…இன்ஸ்டா பிரபலம் மீது ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர் அளித்த புகாரால் பரபரப்பு…

பூவிருந்தவல்லி அருகே உள்ள ஈ.வி.பி ப்லிம் சிட்டி உரிமையாளர்  சந்தோஷ் ரெட்டியின் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்டா பிரபலம் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார்...

ஆவடியில் பம்புஹவுஸ் செயல்படவில்லை, மோட்டார் இயந்திரங்கள் பழுது…அதிர்ச்சி மேல் அதிர்ச்சியடைந்த அமைச்சர், கலெக்டர்…

ஆவடி மாநகராட்சி எல்லையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கவில்லை என்றும், பேரிடர் காலத்தில் மழைநீர் வெளியேற்றும் மோட்டார்கள் மொத்தமாக பழுதடைந்து இருப்பதாகவும் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள்...

பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டுவெடி வெடித்து பயங்கர விபத்து… 4 பேர் உடல் கருகி பலி!

ஆவடி அருகே பட்டாபிராமில் வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து விபத்திற்குள்ளானதில் பட்டாசு வங்கவந்த 2 பேர் உட்பட 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை பட்டாபிராம் தண்டுரை,...