Tag: ஆவடி
சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து ஆவின் பால் வீணானது:
ஆவடி அருகே சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து அதில் இருந்த ஆவின் பால் கொட்டி வீணானதால் நஷ்டம் ஏற்பட்டது.கொரட்டூர் பால்பண்ணையில் இருந்து ஆவடி வெள்ளலூர் தனியார் கல்லூரிக்கு ஆவின் பால் ஏற்றி...
இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில் மோதி இருவர் பலி :
பட்டாபிராம் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில் மோதி ஒரு மாணவன் மற்றும் ஒரு மூதாட்டி பலிஅரக்கோணம், மேசைவாடி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கிருஷ்ணா, 17 ;...
விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆவடி சிபிஐஎம் கட்சியினர் மத்திய அரசு விலைவாசி உயர்வை அதிகப்படுத்தி கொண்டிருப்பதை கண்டித்து திருமுல்லைவாயில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர்...
கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி
கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி இருவர் பலி
ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட இரண்டு பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய அரசு நிறுவனமான ஓ.சி.எப் -ன் குடியிருப்பு கழிவுநீர்...
பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :
ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில்...
ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்
ஆவடி கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மிதந்த ஆண் சடலம்
ஆவடி காமராஜர் நகர் கூவம் ஆற்றில் மர்மமான முறையில் மனித சடலம் மிதந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள...