Tag: ஆவடி
இயல்பு நிலைக்கு திரும்பிய ஆவடி ரயில் நிலையம்
மின்சார ரயில் ஓட்டுநர் திடீரென சுயநினைவை இழந்ததால் சிக்னலை கடந்து 200 மீட்டர் தொலைவில் ரயில் தடம் புரண்டது.
ஆவடியை அடுத்து அண்ணனூர் பணிமனையில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 9 பெட்டிகளைக் கொண்ட...
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா-அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என புகார்
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் விவேகானந்தா நகரில் சுகாதாரமற்ற பூங்கா தொற்றுநோய் பரவும் அபாயம்
திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர் பகுதியில் சாலையில் சுகாதார சீர்கேடு முறையில் கால்வாய் நீர்கள் தேங்கி நிற்பதாகவும், குப்பைகள் எப்பொழுதும் எரிந்து...
சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கொடூரமாக கொலை – போலீசார் தீவிர விசாரணை
ரவுடி கல்லால் முகம் சிதைத்து கொடூரமாக கொலை.கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை
ஆவடி அடுத்த புதிய கன்னியம்மன் நகர் மாந்தோப்பு பகுதி அருகே அடையாளம் தெரியாத நபர் தலை,முகம் சிதைந்து ரத்த...
பொறுமையோடு இருங்கள்- மூன்று நாள் கிறிஸ்துவ மாநாடு
ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் இன்று அக்டோபர் 20 முதல் 22 வரை நடைபெறுகிறது..
யெகோவாவின் சாட்சிகளின் தமிழ்நாடு பிரதிநிதி...
8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம் பதவியேற்பு
ஆவடி நகராட்சி, கடந்த 2019 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 8 வது மாநகராட்சி கமிஷனராகவும், இரண்டாவது ஐ.ஏ.எஸ்., கமிஷனராகவும் ஷேக் அப்துல் ரஹமான் நேற்று முன்தினம் பதவியேற்றார்.
இந்த ஆண்டுக்கான வடகிழக்கு...
ஆவடி பாஜக மாவட்ட நிர்வாகி கைது-வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஆவடியில் பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்..
பொய் வழக்கு போட்டு பாஜக நிர்வாகியை கைது செய்ததாக நீதிமன்றம் அழைத்து சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு...
