Tag: ஆவடி

ரவுடி வேட்டை-சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை.

ஆவடி துணை காவல் ஆணையர் தலைமையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை. துணை காவல் ஆணையர் ந.பாஸ்கரன் தலைமையில் அமைந்த காவல் துறையினர் குழு, ஆவடி ,பூந்தமல்லி, திருவேற்காடு ,போரூர், அம்பத்தூர்,...

ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி 

ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதை திறப்பு : பொது மக்கள் மகிழ்ச்சி ஆவடி பட்டாபிராம் இரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்வே சுரங்கப்பாதை பணி நிறைவுற்ற நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில்...

விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் விவசயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார் அதன்...

மாணவியிடம் அத்து மீறிய வாலிபர் கைது

கல்லூரி முடிந்து  வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மாணவியிடம் அத்து மீறிய வாலிபர்,துணிச்சலுடன் செயல்பட்ட மாணவி. ஆவடி சரஸ்வதி நகர் சம்பங்கி தெருவை சேர்ந்த18 வயது இளம்பெண்.இவர் வேலப்பன் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி...

கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை- விரைவில் அறிக்கை சமர்பிப்பு

கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை- விரைவில் அறிக்கை சமர்பிப்பு கோயம்பேடு – ஆவடி இடையே 43 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.சென்னை...

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆவடி செக்போஸ்ட் வழியாக பூந்தமல்லி செல்லும் வழியில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் பகுதி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு...