Tag: ஆவடி

வேகத்தடை அருகே கற்கள் – அபாய பயணம் மேற்கொள்ளும் பயணிகள்

சென்னை திருவள்ளூர் திருத்தணி  நெடுஞ்சாலையில் ஆவடி அருகே சேக்காடு அண்ணாநகர் புதிய சுரங்கப்பாதை இணையும் இடத்தில் சாலையில் வேகத்தடை அருகே கற்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை...

மன உளைச்சல் காரணமாக தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை

திருமுல்லைவாயில் பகுதியில் தாய் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது ஆவடி அடுத்து திருமுல்லைவாயில் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி (47) காவேரி டெக்ஸ்டைல் துணிக்கடையில்...

ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலை-மழை காலம் என்பதால் வாகன ஓட்டிகள் அவதி

ஒரு மாதத்திற்கு மேலாகியும் சாலை அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி.மழை காலம் என்பதால் சாலை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஒற்றையடி பாதை போல் காட்சியளிக்கும் பிரதான சாலைசென்னை புறநகர் பகுதிகளில்...

ஆவடியில் ஜவர்கலால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்-குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆவடியில் ஜவஹர்லால் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை சிறப்பு வாய்ந்த தினங்களில் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினமாகும். இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாளானது...

முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடிய நடிகர் மோகன்- தளபதி 68 படத்தில் நடித்தது குறித்து மகிழ்ச்சி தகவல்

ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடிய  நடிகர் மோகன்நடிகர் மோகன் ரசிகர் மன்றம் சார்பில் ஆவடியில் உள்ள முதியோர் இல்லத்தில் தீபாவளி தினம் கொண்டாடபட்டது.இதில் நடிகர் மோகன் பங்கேற்று முதியோர்...

அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது!

ஆவடி அருகே கீழ்கொண்டையார் பகுதியிலிருந்து ஆவடியை நோக்கித் தடம் என் 120E ,அரசுப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது பேருந்தை வீராபுரம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் சதீஷ் என்பவர் ஓட்டி...