Tag: ஆவடி

நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி

ஆவடி அருகே நீரில் மூழ்கி இறந்த மகனின் சடலத்தை மீட்டுத் தருமாறு தாய் கண்ணீர் மல்க பேட்டி. சென்னை, அயனாவரம், கே.கே.நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குமார் இவரது மகன் லோகேஸ்வரன் 1ஞாயிறு மாலை...

நீரில் பாகுபாடு இல்லை-தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

ஆவடி அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தேசியக்கொடியின் மூவர்ணம் தீட்டிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி... நாளொன்றுக்கு 68 லட்சம் லிட்டர் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய கடல் நீரை குடிநீராக்கும்...

ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்

ஆவடியில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பேருந்து நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டி வரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாசிகள் மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்...

போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு – சென்னையில் 2-வது இரவு மாரத்தான்

ஆவடியில் 2-வது இரவு மாரத்தான்.இதில் மாற்று திறனாளிகள் கலந்து கொண்டது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 2-வது முறையாக இரவு மாரத்தான் ஓட்டம் ஆவடி வீராபுரம் வேல்டெக்...

ஏ வி என் எல் 2 வது ஆண்டு நிறுவன தின கொண்டாட்டம்

AVNL ராணுவ தளவாட நிறுவனம் மூலம் 5000 கோடிக்கு மேல் வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சஞ்சய் திவேதி ஏ வி என் எல் நிறுவன இயக்குனர் செய்தியாளர்களுக்கு பேட்டி திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள...

சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரியில் தூய்மை பணி விழிப்புணர்வு

ஆவடி அருகே 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரி தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள பூங்கா ஏரியில்...