Tag: ஆவடி
ஆணையர் பிடியில் சிக்கிய காவலர்கள் , குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பு !
குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி.ஆவடி காவல்...
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் அதிரடி சோதனை
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆவடி, அம்பத்தூர், செவ்வாபேட்டை, போரூர், திருவேற்காடு, பூந்தமல்லி, சோழவரம், மணலி, செங்குன்றம் எண்ணூர், வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் போலீசார்...
குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? – போலீசார் அதிரடி சோதனை!
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஆவடி காவல் ஆணையரக உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி அருகே இருக்கும் கடைகளில் ஆவடி...
ஏ.வி.என்.எல்-எஸ்.ஐ.டி.எம் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு – “பாதுகாப்புக்கான மேக் இன் இந்தியா”
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள AVNL ராணுவ ஆயுத தளவாட உற்பத்திகள் தொழிற்சாலை தனியார் மயமாக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஏவிஎன்எல் நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் அதன் சாதனைகளில்
பாதுகாப்புத் துறையில்...
ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி
ஆவடியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் 17 மாவட்டங்களில் இருந்து சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்புபோதிதர்மா சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சி பள்ளி மற்றும் முத்தமிழ் மன்றம் சார்பில் மாநில...
ஆவடியில் பட்டப்பகலில் செம்மர தூண் திருட்டு – போலீசார் வலைவீச்சு
ஆவடி அண்ணாமலை நகரில் பட்டப்பகலில் நோட்டமிட்டு வீடு புகுந்து பழைய காலத்து செம்மர கட்டை தூணை திருடி செல்லும் சிசிடிவி காட்சியை வைத்து மர்ம நபர்கள்களை ஆவடி காவல் துறையினர் தீவிரமாக தேடி...
