Tag: ஆவடி

அரசு மருத்துவமனைகளின் அவலநிலை- பொதுமக்கள் அவதி

ஆவடி பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை கண்காணித்து  போதிய வசதிகளுடன் ஏற்பாடு செய்து தருமாறு  பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை ஆவடி சின்னம்மன் கோவில் அருகே உள்ள சாலையில் அரசு ஆரம்பம்...

ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி

ஆவடியில் சரக்கு லாரி மோதி ஒருவர் பலி ஆவடி கோவர்த்தனகரி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 34). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை ஆண்...

அதிரடி சோதனையில் ஆவடி போலீஸார்

போதை இல்லாத தமிழகம் என்பதை நிறைவேற்றும் விதமாக ஆங்காங்கே போலீஸார் அதிரடி சோதனைகள். போதை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் நடத்தி வருகின்றனர்.மாணவர்கள் பலர் போதைக்கு அடிமையாகும்...

ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி

ஆவடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதி உதவி திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், OCF கிரி நகர் குடியிருப்பு பகுதியில் கடந்த செப்டம்பர்-7ஆம் நாள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் போது,...

ஆவடி மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

ஆவடி மாநகர போக்குவரத்து பேருந்து நிலையத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகர பேருந்து போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (LPF) ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் ஊழியர் முன்னேற்ற சங்க...

134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்களில் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம்

134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்களில் பணிபுரிந்த பெண்களுக்கு ஊதியம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 134 நியாயவிலை கடைகள் உள்ளன. இந்நிலையில் 134 கலைஞர் உரிமைத் தொகை முகாம்கள் அமைக்கப்பட்டு முதற்கட்டம், இரண்டாம் கட்டம்,...