Tag: ஆவடி

சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரியில் தூய்மை பணி விழிப்புணர்வு

ஆவடி அருகே 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம் மற்றும் வில்லுப்பாட்டுகள் பாடி பருத்திப்பட்டு ஏரி தூய்மை பணியில் ஈடுபட்டனர். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு 100 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ள பூங்கா ஏரியில்...

கால்வாயில் மூழ்கி மாணவன் பலி

நண்பர்களுடன் கால்வாய்க்கு குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னை அயனாவரம் கே.கே.நகரைச் சேர்ந்தவர் குமார் ஆட்டோ ஓட்டுனர். இவரது மகன் லோகேஸ்வரன் 17. அயனாவரம் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று...

கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம்

மூன்று நாள் கிறிஸ்துவ யெகோவாவின் சாட்சிகளின் மாநாடு கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. ஆவடி காமராஜர் நகர் பகுதியில் ஜி கே எஸ் கன்வென்ஷன் ஹாலில் பொறுமையோடு இருங்கள் என்னும் தலைப்பில் மூன்று நாள் கிறிஸ்துவ...

ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி

ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலி  உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்ஜித், (வயது 33) கொத்தனார் வேலை செய்பவர். இவர், கடந்த ஆறு மாதமாக ஆவடி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து...

ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆவடி வணிகர் சங்க கோரிக்கை-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ஆவடி மாநகராட்சி மார்க்கெட் பகுதி மிகவும் கூட்ட நெரிசலாகவும், எப்போதும் பரபரப்பாகவும் இருக்கும் பகுதி. மேலும் சாலையின் இருபுறமும் பெரும் வணிக கடைகளும் மற்றும் சிறு...

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி ஆவடி அருகே ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை அதிகரித்து வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.முருகப்பா டியூப்...