Tag: ஆவடி
நாட்டிற்கு தலைமை பண்புடையவர்கள் தேவை
நீ பொய் பேசி, பொய்யாய் சிரித்து, பொய்யாய் நடித்து ஏமாற்றியதுக் கூட எனக்கும் என் மக்களுக்கும் வருத்தமில்லை. இனிமேல் நானும் என் மக்களும் உன்னை நம்ப முடியாத இடத்திற்கு நீ சென்று விட்டதை...
அமைச்சர் பதவியைக் கூட காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை.. எங்கு தவறினார் நாசர்..
அமைச்சர் பதவியைக்கூட காப்பாற்றிக் கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன மனிதர் என்று நாசரைப் பற்றி ஆவடி மக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.
"ஆவடி என்றால் நாசர், நாசர் என்றால் ஆவடி" என்கிற அளவுக்கு கடந்த 40...
ஆவடியில் 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
ஆவடியில் 12 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலைசென்னை, ஆவடியில் 12ம் வகுப்பு மாணவன் தேவா (16) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 12ஆம் வகுப்பு...
ஆவடி மக்களின் அடிப்படை தேவை – 5
ஆவடி மக்களின் அடிப்படை தேவை-5
"ஆவடி மக்களின் எழுச்சி" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஏராளமானோர் படித்து பாராட்டி வருகின்றனர். அடுத்தது என்ன சார் செய்ய வேண்டும் என்று ஆர்வமுடன் கேட்டு வாட்ஸப்பில் தகவல்...
ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் – 4
ஆவடி மக்கள் எழுச்சி பெற வேண்டும் - 4
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை ஆயிரக்கணக்கான மக்கள் படித்துவிட்டு கருத்து பதிவிட்டுள்ளனர். மின்னஞ்சல் வாயிலும், கைபேசியிலும் , நேரடியாகவும்...
ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 போட்டியில் எம்பி பெண்கள் வெள்ளி வென்றனர்
ஆவடி ஐடிஎஃப் டிரையத்லான்-2023 (AVADI ITF TRIATHLON – 2023) போட்டியில் மத்திய பிரதேச பெண்கள் வெள்ளி பதக்கம் வென்றனர்
ஆவடி காவல் ஆணையரகம், இந்திய டிரையத்லான் கூட்டமைப்பு மற்றும் சென்னை ரன்னர்ஸ் கிளப்...
