Tag: இடைத்தரகர்

பழனி ரூ.100 கோடி மடத்து நில மோசடி: சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி. 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) தீவிர விசாரணை. சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி. நெஞ்சுவலி...

பட்டப் பகலில் இடைத்தரகர் கொலை! மனைவி உட்பட 4 பேர் கைது!

பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவேற்காட்டில் கடந்த 2 தினங்களுக்கு...

போலி ஆவணம் – இடைத்தரகர் கைது

போலி ஆவணம் தயாரித்து ₹107கோடி நிலத்தை விற்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகர். 9வது செக்ட்டர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(31). இவர், பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்,...