Tag: இந்தியா

கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு…

மக்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் அவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மக்களவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரம் கடும் கோஷங்களும் பரபரப்பும் மத்தியில் முன்னெடுக்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களை...

முதல் முறையாக மாநிலங்களவை அவையை நடத்தும் குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன்

குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் முதல் முறையாக மாநிலங்களவை கூட்டத்தொடரை நடத்துகிறார்.குடியரசு துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல்...

நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் – பிரதமர் நரேந்திரமோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்று பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 19-ம் தேதி வரை நடக்க உள்ள...

இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா… 80 டன் நிவாரண பொருட்களுடன் சென்ற விமானம்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பேரிடர்  காரணமாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா, இந்தியாவிலிருந்து 80 டன் நிவாரண பொருட்கள் ஏற்றிய C130 விமானம் இன்று காலை 1:30 மணி அளவில் இலங்கை காட்டுநாயக்கன் விமான நிலையம்...

இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!!

மந்திராலாயவில் உள்ள ராகவேந்திரா சாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, ஊர் திரும்பி கொண்டுருந்த கர்நாடகா மாநில பக்தர்களில் இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனா்.கர்நாடக மாநிலம், கோலாரில் உள்ள...

இலங்கையில் டிட்வா புயலால் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு!! 130 பேர் காணவில்லை என அதிர்ச்சி தகவல்!!

இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் ஏற்பட்ட பேரிடரில் சிக்கி 123க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 130 பேர்...