Tag: இந்தியா
திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு – அதிகாரிகளை கண்டித்த ஆந்திர முதல்வர்
திருப்பதி கூட்ட நெரிசல் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலிஸ் அதிகாரிகளை ஆய்வின்போது கடுமையாக கடிந்து கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு.திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை...
முழு பலத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் முழு பலத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டெல்லியில்...
சட்டீஸ்கர் மாநில பத்திரிகையாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
சட்டீஸ்கர் மாநில பத்திரிகையாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை ஐதாராபாத்தில் கைது செய்த தனிப்படை போலீசார்.சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் சந்திரகர் ஒரு முன்னணி செய்தி நிறுவனம் மற்றும் பிற செய்தி சேனல்களில் ...
பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பேச்சுவார்த்தை
பஞ்சாப்-ஹரியானா எல்லையில் உண்ணாவிரதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாய சங்க தலைவருடன் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பஞ்சாப் அரசு கூறியதை ஏற்று உச்சநீதிமன்றம்...
தெலங்கானாவில் பைக்கில் சென்றவர் மீது காற்றாடி நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு!
பைக்கில் சென்றவர் மீது காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் நகரில் அமைந்துள்ள ஹெரிடேஜ் பால் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சந்துருகொண்டா மண்டலம் குர்ராய் குடம்...
திருப்பதி பக்தர்களுக்கான புதிய திட்டங்கள் – சந்திரபாபு நாயுடுவுக்கு ஷியாமலா ராவ் விளக்கம்
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதங்கள் வழங்கி ஆசீர்வாதம் செய்து வைத்த தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள்.ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை உண்டவள்ளியில் உள்ள அவரது இல்லத்தில் திருமலை...
