Tag: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைவு: மார்க்சிஸ்ட் & இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இரங்கல்!

பிரபல தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (செப்டம்பர் 11) மதுரையில் காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம் தவறானது: அரசே கைவிடு! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) வலியுறுத்தல்

மீனவர்களின் வாழ்வாதாரமும், கடலோரச் சூழலியலும் கடுமையாகப் பாதிக்கும் என எச்சரிக்கை.சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான தமிழக அரசின் முன்மொழிவு முற்றிலும் தவறானது என்றும், இத்திட்டத்தை உடனடியாகக் அரசு...

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் தலையிட்டு தீர்க்க வேண்டும்! — இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

ஆகஸ்ட் 28 முதல் வேலைநிறுத்தம் என அறிவிப்பு மு.வீரபாண்டியன் அறிக்கை டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளில் தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என...

தேர்தல் ஆணையம் பிஜேபியின் கைப்பாவையாக மாறிவிட்டது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கியக் காரணியான தேர்தல் ஆணையம், தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும், அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் காட்டமாகத்...

தவெக அரசின் பட்ஜெட் முழுத் திருப்தி அளிக்கவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆவேசப் பேட்டி!

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்...

மேகேதாட்டு அணைக்கு எதிராகத் தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்!

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்குக் கண்டிப்பும் எதிர்ப்பும் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் குழு சார்பில் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று...