Tag: இந்தி திணிப்பு

இரு மொழியில் பிடிவாதம்… என்னென்ன ஆபத்து! வரலாற்று ஆதாரத்துடன் திருச்சி சிவா எம்.பி.!

இஸ்ரோ விஞ்ஞானிகள் முதல் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்கள் என்றும், இந்தி இல்லாமல் தமிழர்கள் ஒன்றும் குறைந்துபோக வில்லை என்று திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை குழு...

இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி தமிழ் மொழிக்குதான் உள்ளது… அடித்துச்சொல்லும் ஜெகத் கஸ்பர்!

தமிழ் வெறும் பேச்சுக்கான, தொடர்புக்கான மொழி அல்ல. ஒரு மாபெரும் நாகரீகத்தினுடைய தொட்டிலாக திகழ்கின்ற மொழி என்கிற வகையில், தமிழை நாங்கள் ஒருபோதும் அழியவிட மாட்டோம் என்று தமிழ் மையம் அமைப்பினர் நிறுவனர்...

தமிழர்களின் அரசு வேலைகளை பறிக்கவே இந்தித் திணிப்பு! எச்சரிக்கும் ஆழி செந்தில்நாதன்!

இந்தி திணிப்பின் நோக்கமே தமிழகத்தில் உள்ள அரசு பணிகளை பறித்து வடநாட்டினருக்கு வழங்குவது தான் என்றும், அதற்காகதான் அமித்ஷ முதல் தர்மேந்திர பிரதான் வரை முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்றும் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன்...

உ.பி.யில் ராகுல் விட்ட டோஸ்! தமிழ்நாடு தப்பித்த வரலாறு.. தரவுகளுடன் ஆழி செந்தில்நாதன்!

தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் ஆளுகிறார், அண்ணாமலை அல்ல என்று பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூபுரத்தில் பேரலை, யூடூ புரூட்டஸ், டிரைப்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒருங்கிணைத்த அண்ணாதான் ஆளுகிறார் என்ற கருத்தரங்கில்...

வடக்குல 2 மொழியே கிடையாது! இங்க 3 மொழி வேணுமா? ஆதாரங்களுடன் ஆர்.கே.!

உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களில் பள்ளிகளில் ஒரு மொழி மட்டுமே கற்பிக்கப்படுவதாகவும், ஆனால் தமிழ்நாட்டில் மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று பாஜக கூறுவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் இந்தி...

புறநானூறு படத்திலிருந்து வெளியேறிய சூர்யா….. ‘வாடிவாசல்’ படத்திலும் இந்தி திணிப்பு?

நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவரது நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா,...