Tag: ஈபிஎஸ்

இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது – ஈபிஎஸ்!

இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல்...

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட...

தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் – ஈபிஎஸ்!

தமிழ்நாடு முழுவதும் முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியுள்ள விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொம்மை முதலமைச்சர் தலைமையிலான இந்த...

பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல – ஈபிஎஸ்!

ஓகேனக்கல் அருகே பூர்வகுடி மக்களை வெளியேற்ற பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள...

ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அன்னையர் அனைவருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் – ஈபிஎஸ்!

ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அன்னையர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் உறவுகள் வந்தாலும், தாய்...

யானைகள் வழித்தடங்கள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்!

யானைகள் வழித்தடங்கள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள இந்நேரத்தில், யானை...