Tag: ஈரோடு
+2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் – பட்டாசு வெடித்து கொண்டாடிய கல்வித்துறை
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கல்வித்துறை அதிகாரிகள் கொண்டாடினர்.தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநில அளவில் 98.87...
காலிங்கராயர் வெண்கல சிலையை காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் அமைக்கப்பட்டுள்ள மன்னர் காலிங்கராயரின் முழு உருவ வெண்கல சிலை மற்றும் போட்டி தேர்வு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.ஈரோடு மாவட்டத்தில் 744 ஆண்டுகளுக்கு...
ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை
தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...
தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பு..!! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி..!!
தமிழ்நாட்டின் 4 வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பல்லுயிர் சிறப்புமிக்க கோவில் காடுகளை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த...
ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!
ஒடிசா மாநில இளைஞர் கொலையில் வட மாநில தரகர்கள் உட்பட மூவர் கைது. பணம் தர மறுத்ததால் கொலை செய்தது அம்பலம்.ஈரோடு ரயில்நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்...
உதயசூரியன் சின்னத்தில் வேறு கட்சியை பச்சமுத்து போட்டி… உச்சநீதிமன்றம் தள்ளுபடி..!
ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பெரம்பலூர் தொகுயில்...
