Tag: ஈழத்தமிழர்
புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...
சீமானுக்கு இந்தியா – இலங்கை கொடுத்த டார்கெட்… பகீர் கிளப்பும் புலம்பெயர் தமிழர்!
சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும்...
ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்… இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! – வைகோ
ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்! இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன என வைகோ தெரிவித்துள்ளார்.மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட...