Tag: உண்மை
காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி தந்த கயவரை, நல்லுரை பகன்றவரைக் கல்லலைற புகச் செய்த காதகரை, இன்றும் (இனி என்றென்றுங்கூட) மதியுள்ள மக்கள், மனம் நொந்து...
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பக்கம் தான் இருக்கிறார்கள் – பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக என்பது எடப்பாடியார் தான், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எடப்பாடி பக்கம் தான் இருக்கிறார்கள் போலிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளா்.மறைந்த முன்னாள்...
உண்மையில் திருப்பரங்குன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் வரலாறு என்ன?
இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் தமிழ்நாட்டில் இந்து முஸ்லீம் பகைமையை உருவாக்கி மதக் கலவரத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் திட்டம்.திருப்பரங்குன்றத்தில் இருக்கிற தர்காவை அகற்ற வேண்டும் என்பதற்காகவே கடந்த 30...
தூங்கும் பொழுது அழுத்துவது போல உணா்கிறீர்களா? உண்மையில் அது யார் தெரியுமா?
நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது திடீரென்று யாரோ உங்களை அமுக்குவதுபோல் தோன்றுகிறதா?அப்படி 'யாரோ என்னை தூக்கத்தில் அமுக்கினார்கள்' என்று யாரிடமாவது கூறினால், அது பேய் என்றும் உங்கள் வீட்டில் கெட்ட சக்தி...
டிசம்பரில் நடக்கவிருந்த பிரச்சாரத்தை செப்டம்பரிலேயே நடத்தியது ஏன்? – உண்மை கண்டறியும் குழுவினர்
கரூரில், விஜய் பிரசார வாகனம் வந்த பிறகே, தள்ளு முள்ளு ஏற்பட்டு, கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் உண்டானதாக உண்மை கண்டறியும் குழுவின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டு...
உண்மையைச் சொல்லுங்கள் மாநாடு நடத்தியது மாடுகளின் நலனுக்காகவா சீமான்?
குமரன்தாஸ்
ஒரு படைப்பாளிக்கும் ஓர் ஆய்வாளனுக்கும் வேறுபாடு உண்டு. எடுத்துக்காட்டாக, ஒரு பிணத்தினைப் பற்றிய கவிதையை எழுத நினைக்கும் கவிஞன், தன்னையே அப்பிணமாக உருவகித்துக் கொண்டு பிணமாகவே மாறி பிணம் பேசுவது போல கவிதையை...
