Tag: உயர்நீதிமன்றம்

தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க தடையில்லை – உயர்நீதிமன்றம்

தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் முடிவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் 2 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்...

பிடி வாரண்ட்களை தாமதப்படுத்த கூடாது – காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்களை தாமதப்படுத்தாமல், குறித்த நேரத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிடி வாரண்ட்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு...

அரசு திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அரசு திட்டத்தில் முதலமைச்சரின் பெயரை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்த நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின்...

பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை… டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டாபர் நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக விளம்பரங்களை...

தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெஃப்சி விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது-உயர்நீதிமன்றம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெஃப்சி  இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவு வழங்கியுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு...

பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள்  என சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக அதன் உரிமையாளர்...