Tag: உயர்நீதிமன்றம்
போலீசார் தாக்கியதால் வீரப்பனின் மைத்துனர் மரணம்..? வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்
சந்தன கடத்தல் வீரப்பனின் மைத்துனர் அர்ஜூன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு மரணம் அடைந்ததாக எந்த புகாரும் இல்லை எனவே இந்த வழக்கை பற்றி விசாரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர்நீதி மன்றத்தில்...
அதிமுக உள்கட்சி விசாரணை – பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல். அதிமுக...
கிராம சபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
கிராம சபை கூட்டங்கள் உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்தப்படுகிறாதா தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்...
பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணை ஜனவரி 21 தேதி தள்ளிவைத்தார்.பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட இரண்டாம் குத்து திரைப்படத்தின்...
சிப்காட் காவல் நிலைய விவகாரம் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு !
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய கொலை வழக்கில் சுடலைமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010 ஆம்...
இபிஎஸ் மீது தொடரபட்ட வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகாரம் செய்ததை தேர்தல் ஆணையம் மறுபரீசிலனை செய்ய உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுகவைச் சேர்ந்த ராம்குமார்...