Tag: உயர்நீதிமன்றம்
மதுரை மத்திய சிறை ₹100 கோடி ஊழல் வழக்கு: 4 மாதத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கெடு!
லஞ்ச ஒழிப்புத் துறை தவறினால் விசாரணை வேறு அமைப்புக்கு மாற்றப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் 100 கோடி ரூபாய் ஊழல் வழக்கின்...
நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்த நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்பட காணாமல் போனவர்கள் விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவுநேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி மாயமான சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி...
சந்துரு குழு பரிந்துரைகள் அமல் – அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்; வழக்கு செப்டம்பர் 9-க்கு ஒத்திவைப்பு.
நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகள் அமல்: பதிலளிக்கத் தமிழக அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாட்டை ஒழிக்கக் கோரிய பொதுநல வழக்கு; செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைப்புதிருநெல்வேலி மாவட்டம்...
வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் இல்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வழக்கின் இறுதித் தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம்...
கொளத்தூர் வாக்குப்பதிவு இயந்திர முறைக்கேடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர முடிவு
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் மற்றும் [ஒப்புகைச் சீட்டுகளில் (VVPAT) முறைக்கேடுகள் நடைபெற்றிருப்பதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக திமுக வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகொளத்தூர் தொகுதியின் 6...
ஊழல் ஒழிப்பு நடவடிக்கை: அரசின் ‘வாட்ஸ்அப்’ செயல்திட்டத்தை சாடிய உயர்நீதிமன்றம் – தொடரும் சர்ச்சைகள்!
தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதாகக் கூறி அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'வாட்ஸ்அப்' புகார் எண் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைக் கூட முறையாக அமல்படுத்தாத லஞ்ச...
