Tag: உயர்நீதிமன்றம்
தெருக்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய எவ்வளவு அவகாசம் தேவை? – உயர்நீதிமன்றம்
தெருக்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி சொத்து வரியை உயா்த்த உயா்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மதுரையில் தெருக்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றி சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை கோரி மதுரையைச் சேர்ந்த தேசிகாச்சாரி என்பவர்...
விஜய் கேரவன் அதிரடி பறிமுதல்! அஸ்ரா கார்க் செக்! கிழித்து தொடங்கவிட்ட நீதிபதிகள்!
கரூர் கூட்டநெரிசலை தொடர்ந்து, மக்கள் நெருக்கம் மிகுந்த நகர பகுதிகளில் அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்தக்கூடாது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் அதை நோக்கி செல்வது மிகவும் மகிழ்ச்சியானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...
கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்…. சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
கரூர் த.வெ.க பிரச்சாரத்தில் 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய்க்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தும், இந்த குழு...
நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு அனுப்பியதாக நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட...
காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிரான வழக்கு… அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…
உள் நோக்கத்துடன் மாவட்ட நீதிபதி, காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது செய்ய உத்தரவிட்ட விவகாரத்தில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.வன்கொடுமை தடுப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது...
மூன்றாவது குழந்தைக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது – உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்
மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உளுந்தூர் பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு மூன்றாவது பிரசவத்திற்கான...
