Tag: உயிரை

ஐயோ யாராவது காப்பாற்றுங்கள்…கதறிய நண்பன்: சிறுவனை மீட்டு உயிரை காப்பாற்றிய உதவி ஆய்வாளர்!

கடலில் குளித்து கொண்டிருந்தபோது அலையில் சிக்கிய சிறுவன் ஐயோ யாராவது வந்து காப்பாற்றுங்க என கதறிய நண்பன். ஓடி கடலில் குதித்து சிறுவனை மீட்டு உயிரை காப்பாற்றி உதவி ஆய்வாளர்.சென்னை எண்ணூர் தாழங்குப்பம்...

வட்டிக்கு மேல் வட்டி இளைஞரின் உயிரை பறித்த தனியார் வங்கி  – பெற்றோர் கதறல்

மானாமதுரை டிச 18 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை வடகரை என்ற கிராமத்தில் தனியார் வங்கியின் கெடுபிடியால் 19 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் அருகே...