Tag: ஊராட்சி
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளம் 6 மாதங்களாகியும் சீரமைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6...
விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை – மக்கள் மகிழ்ச்சி
விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை வெளியிட்டதை தொடர்ந்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கொண்டாட்டம் : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை...
தீபாவளியை கொண்டாடத்திற்க்காக வந்த ஊராட்சி மன்ற தலைவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு.
உசிலம்பட்டி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த - கொடைக்கானல் - பூம்பாறை ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்...