Tag: ஊராட்சி
பழனி அருகே தாளையம் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்! ஊராட்சி நிர்வாகத்தில் அரசியல் நிர்வாகி தலையிடுவதாகக் குற்றச்சாட்டு – கூட்டம் ரத்து!
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முடக்கம் – ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம்திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாளையம் ஊராட்சியில் இன்று (15-08-2026) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில்,...
அரசு உத்தரவை மீறி ஊராட்சி அலுவலகத்தில் தவெக நிர்வாகி அதிரடி ஆய்வு: எழுந்து நின்று பதில் கூறிய பெண் செயலாளர் – பழனி அருகே பரபரப்பு!
மக்கள் பிரதிநிதிகள் அல்லாத வெளிநபர்கள் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்யக் கூடாது என்ற அரசின் கடுமையான உத்தரவை மீறி, பழனி அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக)...
காஞ்சிபுரம்: நிதி முறைகேடு புகாரில் 2 ஊராட்சி தலைவர்கள், 2 துணைத் தலைவர்கள் பதவி நீக்கம்! – மாவட்ட ஆட்சியர் சினேகா அதிரடி நடவடிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊராட்சி நிதியை முறைகேடாகச் செலவிட்டது உறுதியானதைத் தொடர்ந்து, இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட மொத்தம் 4 பேரைப் பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சினேகா...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில், கள்ளக்காதலி மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலம் சுமேர்பூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவரான முஸ்தகா...
ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
கழிவுநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளம் 6 மாதங்களாகியும் சீரமைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சியில், ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 6...
விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை – மக்கள் மகிழ்ச்சி
விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு ஆணை வெளியிட்டதை தொடர்ந்து திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கொண்டாட்டம் : பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை...
