Tag: எடப்பாடி பழனிசாமி
நாடகம் போடும் விஜய்! நடுங்க வைக்கும் உண்மைகள்! எஸ்.பி.லட்சுமணன் உடைக்கும் பகீர் பின்னணி!
தொண்டர்களை உசுப்பேற்ற கரூரில் சதி நடைபெற்றதாக கூறிவிட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அது விபத்து என்று சொன்னால் விஜயும் ஒரு சராசரி அரசியல்வாதி தான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர்...
முடிந்தது கதை! அமித்ஷா நினைச்சாலும் முடியாது! விஜய்க்கு இருக்கும் ஒரே ஆப்ஷன்! அய்யநாதன் நேர்காணல்!
கரூர் துயர சம்பவம் குறித்து உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது தவெக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.கரூர் சம்பவம் குறித்த...
விஜய்-ஐ புடிச்சி உள்ளே போடுங்க! பனையூருக்கு விரையும் அதிகாரிகள்! அய்யநாதன் நேர்காணல்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அமைத்துள்ள சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் விஜய் உள்ளிட்டோர் சேர்ந்து இதுவரை கட்டமைத்த அரசியல் கட்டுமானங்கள், பொய்கள் என எல்லாவற்றையும் தகர்த்து உண்மை வெளிவரும் என்று...
விஜய், பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!
விஜய் பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும், இதனால் பாஜக அணி - பாஜக எதிர்ப்பு அணி என்கிற தெளிவான நிலை ஏற்படும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.கரூர் மரணம்...
குருமூர்த்தி வலையில் சிக்கிட்டாரு விஜய்! ஆணவம் இப்படி பேச சொல்லுது! ஆவேசமான எஸ்.பி.லெட்சுமணன்!
கரூர் துயரம் தொடர்பான விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ மூலம், அவர் மனசாட்சியே இல்லாமல், ஒரு நேர்மை அற்றவராக இன்னொருமுறை தன்னை காட்டிக் கொண்டாரா? என்றுதான் பார்க்க தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர்...
விஜய், பாஜக கூட்டணில சேரணும்! அதுதான் இப்ப நடந்துட்டு இருக்கு! உடைத்து பேசிய ஜெகதீஸ்வரன்!
எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுவதை பார்க்கிறபோது சிபிஐ விசாரணையை காட்டி மிரட்டி விஜயை பாஜக - அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது என்று தவெக முன்னாள் நிர்வாகி ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.கரூரில்...
