Tag: எடப்பாடி பழனிசாமி
சட்டம் – ஒழுங்கை காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில்...
ஆதி திராவிடர் மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும்… எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
ஆதி திராவிடர் மாணவர்கள் விடுதிகளில் போர்க்கால அடிப்படையில் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை சீர் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்...
“போதைப்பொருள் புழக்கமே திமுக அரசின் உண்மை அடையாளம்” – எடப்பாடி பழனிசாமி!
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும், போதைப்பொருள் புழக்கமுமே திமுக அரசின் உண்மை அடையாளங்களாக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால்...
எஸ்.எஸ்.ஏ திட்ட முதல் தவணை ரூ. 573 கோடி நிறுத்திவைப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாட்டிற்கு எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் முதல் தவணையாக வழங்க வேண்டிய ரூ. 573 கோடியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக...
எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர்!
சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம் எல் ஏ, எம் பி மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்( Addl.sessions 3rd) நீதிபதி ஜெயவேலு முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஆஜராகிறார்.திமுக எம்.பி....
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் விவகாரம்: ஆக. 24-ல் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை, பள்ளிக்கல்வித் துறையோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் வரும் 24ஆம் தேதி மதுரை மாவட்டம்செக்கானூரணியில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி...
