Tag: எடப்பாடி பழனிசாமி
சாம்சங் தொழிலாளர்கள் விவகாரம்: தமிழக அரசு தலையிட்டு சுமூகமாக தீர்க்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி...
நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனடியாக வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அவர்கள் உற்பத்தி செய்துள்ள துணிகளை, தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது...
திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-...
போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது மத்திய, மாநில அரசு காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...
தமிழக மீனவர்கள் கைது விவகாரம் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளில் பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா இன்று மாநிலம் முழுவதும் கோலாகலமாக...
