Tag: எடப்பாடி
சுயநல நோக்கோடு செயல்படும் திமுக…வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்
சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுகவிற்கு 2026-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.
இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி...
மழையால் பாதித்த பகுதிகளை எடப்பாடி நேரில் ஆய்வு…
தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல்...
அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமி -அமைச்சர் சிவசங்கர் விமர்சினம்
அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார் என அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று...
விஜயின் பாஜக உறவு! உச்சநீதிமன்றத்தில் தெரிந்த உண்மை! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!
2026ல் விஜய் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வந்தால் அது அதிமுகவுக்கு தான் பலமாக இருக்கும். அதே வேளையில் விஜய் என்கிற பிம்பம் உடைபடும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.கரூர் துயர...
எடப்பாடி கட்சி நிர்வாகிகளை வைத்து கொடி பிடிக்க வைத்தாரே AI வைத்து செய்யவில்லையே அதுவரைக்கும் சந்தோசம் – கார்த்திக் சிதம்பரம் எம்.பி
எடப்பாடி பழனிச்சாமி அவரது கட்சி நிர்வாகிகளை வைத்து கொடி பிடிக்க வைத்தாரே AI வைத்து செய்யவில்லையே அதுவரைக்கும் சந்தோசம் என்று மதுரை விமான நிலையத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி பேட்டியளித்துள்ளாா்.சென்னையில் இருந்து விமான...
ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி – எ.வ.வேலு காட்டம்
ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக இருந்த போது சின்னம்மா, சின்னம்மா என்று கூறியவர் அப்பா, அம்மாவை மறக்காதீர்கள் என இப்படி கூறலாமா? என அமைச்சர் எ.வ.வேலு கேள்வி...
