Tag: எடப்பாடி
பதநீர் இறக்கிய தொழிலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது கடுமையாக கண்டித்தக்கது – எடப்பாடி
பதநீர் இறக்கிய தொழிலாளி, கள் வடித்ததாக பொய் குற்றச்சாட்டு சுமத்தி, துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனரை வலியுறுத்துகிறேன்”...
”நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம்” – எடப்பாடியின் விமர்சனத்திற்கு எழிலன் நாகநாதன் பதிலடி…
நாங்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வாரிசுகளாக மக்களுக்காக அரசியல் செய்து வருகிறோம் என்று ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளாா்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம்...
எடப்பாடியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைக்கிறது – எம்.எல்.ஏ அபூபக்கர் விமர்சனம்
மக்கள் முகம் சுளிக்க கூடிய வகையில் முன்னாள் முதலமைச்சர் பேச்சு உள்ளது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் கூறியுள்ளாா்.தூத்துக்குடி மேட்டுப்பட்டி பகுதியில் தூத்துக்குடி...
எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!
நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார். இமை கண்ணைக் காப்பதைப் போல கலைஞரை பாதுகாத்த தி.மு.கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் மீது அக்கிரமமான அயோக்கியத்தனமான அபாண்டப்...
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எடப்பாடி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது – மா.சுப்பிரமணியன் ஆவேசம்
தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை பொறுக்க முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது என மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு ஆட்டு தொட்டி அருகில் இருந்து மதச்சார்பற்ற முற்போக்கு...
எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள்…
சிவகாசி-தேனி மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.ஒருங்கிணைந்த தேனி மாவட்ட முன்னாள் திமுக செயலாளரும், தற்போதைய...
