Tag: எடப்பாடி

மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு

தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டின்...

ஆம்னி பேருந்து பிரச்சனையில் தீர்வுக் காண வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

ஒரு வார காலமாக ஆம்னி பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படாததால், தமிழக பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க கட்சியின்...

எடப்பாடியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மன்னிக்க மாட்டார்கள் – ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

எஸ் ஐ ஆர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் குறுக்கீடு செய்யும் எடப்பாடியை எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மன்னிக்க மாட்டார்கள் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளாா்.சென்னை ராயபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மனிதநேய...

சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்ற திராவிட மாடல் அரசு – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு சென்றதற்கு பொம்மை முதல்வரே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயிலில் இரவுக் காவலர்கள் இருவர்...

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விஷமப்பிரச்சாரம் – ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பது அற்பத்தனமானது என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளாா்.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கூறியிருப்பதாவது,...

100 காவலர்கள் 4.30 மணி தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியாதது ஏன்? – எடப்பாடி கேள்வி

கோவை சா்வதேச விமான நிலையத்தின் பின்புறமாக உள்ள காலி இடத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூாி மனைவியை கடத்தி சென்று, 3 போ் கொண்ட கும்பல் கூட்டு பாலியியல்...