Tag: எதிரான
தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கு ரத்து செய்ய முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் . சிதம்பரம்...
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான போலி கடித விவகாரம்: வழக்கறிஞர்கள் புகார்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக போலி கையொப்பம் மூலம் கடிதம் எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் அனுபப்பட்டுள்ளது.சென்னை உயர்...
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு… சரம்சரமாய் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்..!
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் 12 கேள்விகளை தொடுத்திருக்கிறது. இந்தக் கேள்விகள் மீது தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் தரப்பு ஒருவாரத்தில் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்ய வேண்டும். கடந்த...
குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை – தமிழக அரசு அறிவுறுத்தல்
குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் குற்ற...
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் 2 சட்ட மசோதாக்கல் நிறைவேற்றம்
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றம் செய்வோருக்கு அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஆளுநர்...
நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிரான போக்கை எதிர்த்து அறவழி ஆர்ப்பாட்டம்! – கி.வீரமணி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் உள்ளனர். மீண்டும் நான்கு பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பது நீதித் துறையில் கமூகநீத்க்கு எதிரானது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.அவர்கள் விடுத்துள்ள அறிக்கை...