Tag: என்.எல்.சி

தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ்

தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி. போராட்டத்தில் பங்கு எடுத்து சிறை சென்ற பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில்...

வளையமாதேவியில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் தொடக்கம்

வளையமாதேவியில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் தொடக்கம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.    சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம்...

என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்64,750 ஏக்கர் நிலங்கள் தாரைவார்ப்பு, மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பில்லை. ஆகவே என்எல்சிக்கு அடிமையானதா தமிழக அரசு? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி...

பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி

பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி நெய்வேலியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல் துறையினர்தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடார்பாக அன்புமணி...

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்

ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ் கடலூர் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்.எல்.சியைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்....