Tag: என்.எல்.சி
முழு அடைப்பு- கடலூரில் 40 சதவீத கடைகள் மூடல்
முழு அடைப்பு- கடலூரில் 40 சதவீத கடைகள் மூடல்
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனம் தனது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி உள்ளது.குறிப்பாக வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை...
என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிடுக – சீமான்..
போராடும் விவசாயிகளை கைது செய்து, தமிழர்களின் நிலங்களை பறிக்கும் நெய்வேலி நிறுவனத்திற்குத் துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
என்.எல்.சியை கண்டித்து நாளை பாமக முழு அடைப்பு போராட்டம்
என்.எல்.சியை கண்டித்து நாளை பாமக முழு அடைப்பு போராட்டம்
என்.எல்.சியின் நிலப்பறிப்பு உழவர்களுக்கு எதிரான போரான முழு அடைப்புக்கு உழவர்கள்,வணிகர்கள் முழு ஆதரவளிக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...