Tag: என்.எல்.சி
என்.எல்.சி பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது: சமூக நீதிக்கு ஆபத்து என நெய்வேலியில் கி.வீரமணி எச்சரிக்கை!
நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்க முயற்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நெய்வேலி காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகப்...
என்.எல்.சி.யின் 3% பங்குகளை விற்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை:நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி. இந்தியா) 3 சதவிகிதப் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு,...
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி? என்.எல்.சிக்கு ஒரு நீதியா?- அன்புமணி ராமதாஸ்
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி? என்.எல்.சிக்கு ஒரு நீதியா?- அன்புமணி ராமதாஸ்
இயற்கையையும், சூழலையும் நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு பூட்டு போட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை – தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
“மின்சாரத்தின் இருண்ட முகம்” அறிக்கை - தாமாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்
நெய்வேலி நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையத்தால் அதனை சுற்றியுள்ள 8 கி.மீ பரப்பளவிற்கு உள்ள கிராமங்களில்...
டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?- அன்புமணிக்கு அமைச்சர் கேள்வி
டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?- அன்புமணிக்கு அமைச்சர் கேள்விசென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? பாமக...
என்எல்சிக்கு நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை! அன்புமணி கண்டனம்
என்எல்சிக்கு நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை! அன்புமணி கண்டனம்
என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த தமிழர்களுக்கு வேலை இல்லை, நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை,...
