Tag: ஏவுகணை

நடுங்க வைக்கும் போர் பதற்றம்: ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் பலி! 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும் போர் நெருப்பு, தற்போது கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளது. ஜோர்டானில் (Jordan) அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் ராணுவம் திடீரென நடத்திய கொடூர...

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் நேரடித் தகவல்கள்: “1,000 ஏவுகணைகள் பாயும்” என டிரம்ப் அச்சுறுத்தல்; “கட்டுப்படுத்தப்பட்ட வெடிப்புகளே” என ஈரான் விளக்கம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

இந்தியா – இந்தோனேசியா இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து: ஏவுகணை விற்பனை மற்றும் உள்கட்டமைப்பில் புதிய மைல்கல்!

இந்திய மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே 20 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. பாதுகாப்பு, நிதித் தொழில்நுட்பம், கடல்சார்...

ஈரான் – அமெரிக்கா பதற்றம்: ஹார்முஸ் முடக்கத்திற்கு மத்தியில் ‘ஏவுகணைப் படகுகள் தயார்’ என ஈரான் எச்சரிக்கை

ஈரான் கடற்படை "முடிந்துவிட்டது" (Finished) என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. தனது அதிவேக ஏவுகணைப் படகுகளைக் காட்சிப்படுத்திய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் அதிகரித்து...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான செல்வம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏறப்படுத்தியுள்ளது.வளைகுடா பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில், அங்கு பணியாற்றி வந்த...

‘தேங்க்யூ இந்தியா’: ஏவுகணைகளில் நன்றி தெரிவித்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இலக்குகளை நோக்கி ஈரான் இன்று தனது 83-வது கட்ட ஏவுகணைத் தாக்குதலை (Operation True Promise 4) நடத்தியது....