Tag: ஒருவர்

போதை பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது…

திருவள்ளூர் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல் வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் ரயில் நிலையம் அருகாமையில் மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தி வந்த...

லட்டு விவகாரம்…நெய் கலப்பட ஊழலில் ஒருவர் கைது…

திருப்பதி தேவஸ்தானத்திற்கு லட்டு தயாாிக்க தேவைப்படும் நெய்யில் கலப்படம் செய்த விவகாரத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.பிரசாதம் தயார் செய்யவும், பூஜைக்காகவும் 6 மாதங்களுக்கு 15,000 முதல் 20,000 டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த...

கொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…

சென்னை, கொளத்தூர் அருகே விஷ வாயு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தும், இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொளத்தூர் அருகே பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் உள்ள கழிவுநீர்க்...

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.சென்னை பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும் போது மின் கம்பியில் இரும்பு...

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி!

தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் வரலட்சுமி  மின்சாரம் தாக்கி இன்று பலியானாா். இது அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்துள்ளது என அறப்போா் இயக்கம் தொிவித்துள்ளது. கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக...

வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!

கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவா் பலி.கடந்த 2020...