Tag: ஒருவர்
கொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…
சென்னை, கொளத்தூர் அருகே விஷ வாயு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தும், இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொளத்தூர் அருகே பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் உள்ள கழிவுநீர்க்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
பூவிருந்தவல்லியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளாா் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.சென்னை பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பந்தல் அமைக்கும் போது மின் கம்பியில் இரும்பு...
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் மேலும் ஒருவர் பலி!
தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் வரலட்சுமி மின்சாரம் தாக்கி இன்று பலியானாா். இது அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்துள்ளது என அறப்போா் இயக்கம் தொிவித்துள்ளது. கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக...
வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!
கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவா் பலி.கடந்த 2020...
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித்...
கோபியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). விவசாயியான இவர், வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விவசாய பயிர்களுடன் சந்தன மரங்களையும் வளர்த்து வருகிறார்....
