Tag: கடன்
கடன் தொல்லை நீங்க ஆன்மீக மற்றும் எளிய வழிமுறைகள்: நிம்மதியான வாழ்வுக்கான சிறப்புத் தொகுப்பு!
கடன் சுமையிலிருந்து விடுபட ஆன்மீகப் பரிகாரங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட கடன் பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரவும், நிம்மதியான வாழ்க்கையைப் பெறவும் ஆன்மீகத்தில் பல எளிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.எவ்வளவுதான்...
மிச்சமான சாப்பாட்டை காக்காவுக்கு வைக்காதீங்க! கொட்டும் கடன்களும் ஓடிப்போகும் பணமும்.. ஆன்மீக சூட்சுமம்!
ஆன்மீக நம்பிக்கைகளின்படி, தினமும் காலையில் நாம் உணவருந்துவதற்கு முன்பாகக் காகத்திற்கு உணவு அளிப்பது மனித வாழ்வில் எண்ணற்ற நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும் என ஆன்மீக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
காகம் என்பது சனீஸ்வர பகவானின்...
“60 நாட்களில் ரூ.22,000 கோடி கடன் வாங்கியது ஏன்?” – திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு காட்டமான பதில்!
தமிழகக் கடன் சுமை: பேரவையில் நிதியமைச்சர் – திமுக இடையே காரசார விவாதம்!தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மாநிலத்தின் கடன் சுமை குறித்து நிதியமைச்சருக்கும் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான கே.என்.நேருவுக்கும் இடையே காரசாரமான...
ஓசூர் அருகே சோகம்: பைனான்ஸ் ஊழியர்கள் வீட்டின் முன் அமர்ந்து நெருக்கடி – விவசாயி தூக்கிட்டு தற்கொலை!
'நான் இல்லை என்றாலும் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்' என மனைவியிடம் உருக்கம்: நிதி நிறுவனம் மீது போலிஸில் புகார்!கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில், தனியார் நிதி நிறுவன...
சிறைவாசிகள் குடும்பங்களுக்கு வட்டியில்லா கடன்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி நோட்டீஸ்!
குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளின் குடும்பங்களுக்குத் தெலங்கானா மாநிலத்தைப் போல 'வட்டியில்லா நிதியுதவி மற்றும் சுழற்சி நிதித் திட்டம்' வழங்குவது குறித்து, தமிழக அரசின் உள்துறை மற்றும் சிறைத்துறைத் தலைமை இயக்குநர்...
விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னை தாங்காது: முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எச்சரிக்கை!
விவசாயக் கடன்களைத் தற்போதைய அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையே தாங்காத அளவுக்குப் போராட்டம் வெடிக்கும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார்.ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம்...
