Tag: கடலூர்
கடலூரில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
கடலூரில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
கடலூரில் தக்காளி விலை குறைந்தது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிலோ...
3 பேரை கொடூரமாக கடித்த குதிரை ரத்தம் கக்கி பலி!
3 பேரை கொடூரமாக கடித்த குதிரை ரத்தம் கக்கி பலி!
சென்னை சூளைமேடு பகுதியில் பள்ளிக்குச் சென்று தாயுடன் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த 9 வயது சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி...
வளையமாதேவியில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் தொடக்கம்
வளையமாதேவியில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் தொடக்கம்
சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் 7-வது நாளாக என்எல்சி நிறுவனத்தின் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம்...
விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி.
விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி.
கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு திட்டத்தில் விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.சிதம்பரம் அருகே உள்ள...
பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்
பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...
என்எல்சி விவகாரம்- நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம்
என்எல்சி விவகாரம்- நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம்
விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக...
