Tag: கடலூர்

சங்கு அறுக்கும் தொழிலுக்கு சான்று; கடலூர் அகழாய்வில் புதிய கண்டுபிடிப்பு – தங்கம் தென்னரசு

கடலூர் பண்ருட்டி வட்டம், மருங்கூரில் நடக்கும் அகழாய்வில் 360 செ.மீ ஆழத்தில், 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது சங்கு அறுக்கும் தொழிலுக்கு சான்று...

வீடு திரும்பும் போது ஏற்பட்ட கோர விபத்து…!சம்பவ இடத்தில் பிரிந்த காதல் ஜோடிகள்!

பணியை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வண்டலூர் ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயில் தண்டவளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு.செங்கல்பட்டில் இருந்து பீச் மார்க்கமாக சென்ற மின்சார ரயிலை கவனிக்காமல் தண்டவளத்தை...

கடலூரில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து பீரோவில் உள்ள 20 சவரன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை!

திட்டக்குடியில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு போலீசார் விசாரணை!கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிஸ்டபுரம்  மாரியம்மன் கோயில்...

கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் பதவியேற்பு!

கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் ஐபிஎஸ் அவர்கள் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கடலூர் எஸ்பிகடலூர் மாவட்டத்தில் போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க...

மழை நிவாரணம்… புதுவையில் ரூ.5 ஆயிரம்: தமிழகத்திற்கு வெறும் ரூ.2 ஆயிரமா..? கோபத்தில் மக்கள்!

“ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2...

#BREAKING கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் நாளை(நவ.27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஃபெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள புயலாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக நாளை...