Tag: கடலூர்
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை – 3 பேர் கைது
கடலூர் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுப்பிரமணியபுரம் திரைப்பட பாணியில் பழக்கத்திற்காக ஆடுகளை திருடி அதிமுக பிரமுகரிடம் கொடுத்து விற்பனை செய்து வந்த நிலையில்...
வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்Cuddalore செல்வராஜ் மற்றும் இவரது மனைவி வளர்மதி இரண்டு பேரும் வெயிலின் தாக்கத்தால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன் பக்க வாசலில்...
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவி 474/600
தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி 474/600 மதிபெண்கள் எடுத்தார்.கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு மார்ச் 15...
தீப விளக்கின் தீ பற்றி 9 வயது குழந்தை பலி
தீப விளக்கின் தீ ஆடையில் பற்றி எரிந்து குழந்தை உயிரிழந்த சம்பவம்அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் மகள் சுஹாசினி (9). கடந்த 2ஆம் தேதி...
பட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பட்டாசு வெடித்ததில், குடிசை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீப ஒளித்திருநாளையொட்டி நாடு முழுவதும் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், புத்தாடைகள் அணிந்தும், வாழ்த்துக்களை பரிமாறியும் மகிழ்ச்சியை...
12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளி கைது! ஓரினச்சேர்க்கையால் விபரீதம்
12ம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றவாளி கைது! ஓரினச்சேர்க்கையால் விபரீதம்
கடலூரில் பள்ளிக்கூடம் செல்ல பேருந்து நிலையத்தில் மாணவன் நின்றுகொண்டு இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் மர்மநபர்களால் குத்தப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி...