Tag: கடலூர்
ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த 2.5 கோடி – போலீஸ் அதிர்ச்சி
ஒரு ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த 2.5 கோடி- அதிர்ச்சி அடைந்த போலீஸ்.கடலூரில் ஒரு ரவுடி வங்கிக் கணக்கிற்கு வந்த இரண்டரை கோடி ரூபாய் வந்ததைக் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.கடலூர் மாவட்டம்...
கடலூர் அருகே அதிமுக வார்டு செயலாளர் வெட்டி படுகொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கடலூர் மாவட்டம் திருப்பனாம்பாக்கம் என்ற இடத்தில் அதிமுக வார்டு செயலாளர் பத்மநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக வார்டு...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை
கடலூர் அருகே ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டிற்குள் வந்து உடலை எரித்த கொடூரர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு...
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை – 3 பேர் கைது
கடலூர் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுப்பிரமணியபுரம் திரைப்பட பாணியில் பழக்கத்திற்காக ஆடுகளை திருடி அதிமுக பிரமுகரிடம் கொடுத்து விற்பனை செய்து வந்த நிலையில்...
வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை திருட்டு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்Cuddalore செல்வராஜ் மற்றும் இவரது மனைவி வளர்மதி இரண்டு பேரும் வெயிலின் தாக்கத்தால் நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன் பக்க வாசலில்...
தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதிய மாணவி 474/600
தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி 474/600 மதிபெண்கள் எடுத்தார்.கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு மார்ச் 15...
